செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் புதிதாக 50,040 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் புதிதாக 50,040 பேருக்கு கொரோனா!

1 minutes read

மத்திய சுகாதார அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,233,183 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை ஒரே நாளில் 1,258 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,95,751 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 2,92,51,029 பேர் மீண்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் 5.86,403 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More