0
டெல்லி: எல்லையில் தொந்தரவு செய்பவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அனைவரிடமும் அமைதியான நட்புறவில் இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.