0
இதனையடுத்து இது குறித்து அஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா இட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘எல்லைப் பிரச்சினை குறித்து விவாதங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையே மிசோரம் முதலமைச்சர் ஜோரம் தங்காவும் வலியுறுத்தியுள்ளார். அதேநேரம் சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.