செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் சீரம் நிறுவனம் 22 கோடி கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் சீரம் நிறுவனம் 22 கோடி கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

0 minutes read

சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளதாகவும், ஒக்டோபரில் 21 கோடியே 90 இலட்சம் டோஸ்களை வழங்க முடியும் எனவும் அந்நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரச தீர்மானித்துள்ள நிலையில், இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்தியாவில் இதுவரை 82 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More