செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா -மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியா -மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு!

0 minutes read

மத்திய பிரதேசம் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 36 குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ கல்வித்துறை அமைச்சர் விஷ்வால் சாராங் தெரிவித்துள்ளார்.

தீவி விபத்திற்கான காரணம் வெளியிடப்படாத நிலையில், குறித்த தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More