செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நெல்லையில் பாடசாலை சுவர் இடிந்து விழுந்ததில் இரு மாணவர்கள் உயிரிழப்பு!

நெல்லையில் பாடசாலை சுவர் இடிந்து விழுந்ததில் இரு மாணவர்கள் உயிரிழப்பு!

0 minutes read

நெல்லையில் பாடசாலை ஒன்றின் கழிவறைச் சுவர் இடிந்த விழுந்ததில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நெல்லை பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டேர் மேல்நிலைப் பாடசாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் உயர் சிகிச்சைகளுக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றம் நிலவியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More