செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் அடுத்த இருவாரங்களில் மூன்றாவது அலை ஏற்படக்கூடும்!

இந்தியாவில் அடுத்த இருவாரங்களில் மூன்றாவது அலை ஏற்படக்கூடும்!

0 minutes read

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அடுத்த இரு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை இதேபோன்று அதிகரித்தால் மூன்றாவது அலை ஆரம்பமாகி விட்டதாக அர்த்தம் எனவும் கூறியுள்ளனர்.

இதேவேளை இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 2 ஆயிரத்து 595 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேநேரம் 7 ஆயிரத்து 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More