செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வவுனியா மாவட்டத்தில் மக்கள் ஆர்வமாக வாக்குப்பதிவுவவுனியா மாவட்டத்தில் மக்கள் ஆர்வமாக வாக்குப்பதிவு

வவுனியா மாவட்டத்தில் மக்கள் ஆர்வமாக வாக்குப்பதிவுவவுனியா மாவட்டத்தில் மக்கள் ஆர்வமாக வாக்குப்பதிவு

0 minutes read

நாட்டின் 7வது ஜனாதிபதியினை தெரிவு செய்யும் தேர்தல்  நாடெங்கும் இடம்பெற்று வரும் வேளையில் வவுனியா மாவட்டத்தில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றார்கள்.

வவுனியா மாவட்டத்தில விசேடமாக அமைக்கப்பட்டுள்ள 134 வாக்கு சாவடிகளுக்கு சென்று மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றார்கள் நண்பகல் 12 மணிவரை வவுனியாவில் 30 சதவீதமான வாக்குகள் பதியப்பட்டுள்ளது இவ்வேளையில் அசம்பவிதங்கள் எதுவும் நிகழத வகையில் ஆயுதம் தரித்த பெலிசாரினால்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

PICT0121

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More