செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 5 பேருக்குத் தூக்குத் தண்டனை!

5 பேருக்குத் தூக்குத் தண்டனை!

0 minutes read

கேகாலையில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 5 பேருக்குக் கேகாலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனையை விதித்தது.

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைக் குற்றம் தொடர்பிலேயே இந்தத் தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கேகாலை, தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது ஒருவரைத் தாக்கி கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு, குறித்த ஐவருக்கும் எதிராகச் சுமத்தப்பட்டிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More