செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நாளை மறுதினம் நிலவில் இறங்க உள்ள சந்திரயான் 3

நாளை மறுதினம் நிலவில் இறங்க உள்ள சந்திரயான் 3

0 minutes read

இந்தியா செலுத்தியுள்ள சந்திரயான் 3 லேண்டர் நாளை மறுதினம் நிலவில் இறங்க இருக்கிறது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதை நோக்காக கொண்டு தரையிறக்கப்பட்ட சந்திரியான் 2  தோல்வியை அடுத்து தரையிறக்கப்பட்டுள்ள ஒன்றாகும்.

இதற்கிடையே சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இரண்டும் தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் லேண்டர் நிலவின் மேற்பகுதியை அடைய, இஸ்ரோவுக்கு கூடுதலா ஒரு வழி கிடைத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More