21
உயிரை உருக்கி விழிகளை நனைக்கும் கணங்கள் | தேசப்புதல்வர்களுக்கான சிறப்புப் பதிவு …
களத்தில் தீயாய் வெந்தாய்
உள்ளத்தில் அனலாய் பொங்கினாய்
குருதியில் தோய்ந்த எம் இனத்தை
காப்பதற்காய் உன் உயிரை எரித்தாய்!
கல்லறையில் கனவுகள் தெளித்தாய்
நெஞ்சறையில் தீபம் ஏத்தினாய்
தமிழர் மனங்களில் என்றென்றும்
வானுயர உயர்ந்தே நின்றாய்!