0
தங்கச் சூரியனே எழுந்து வா ..
பொங்கும் தமிழை தேடிவா
மாண்டவர் கைகள் இங்கில்லை
ஆண்டவர் நிலமும் எமக்கில்லை
வேலிகள் நடுவே வாழ்கின்றோம்
கிழக்கைக் கிழித்து வருவாயா ….