0
இன்று கிளிநொச்சியில் இருந்து பளைநோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது இந்த பயணத்தில் புகையிரத நிலைய தேசிய பொதுமுகாமையாளர் ஆரியரத்தினத்தின கலந்து கொண்டுள்ளார்.
இந்த புகையிரத சேவையானது எதிவரும் 4ம் திகதி முதல் நடைபெறவுள்ளது எனவும் தேசிய பொதுமுகாமையாளர் ஆரியரத்தினத்தின தெரிவித்தார்.
– கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக –