கேரள மாநிலத்தில் ராமசேரி இட்லி மிகவும் பிரபலமானது. இத்துடன் சாப்பிடுவதற்கு கொடுக்கப்படும் இட்லிப்பொடி பிரத்யேக சுவை கொண்டது. அதன் செய்முறை இதே.. தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் …
வேங்கனி
-
-
வயதானவர்கள் எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பார்கள் என்பதில்லை.வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலுக்கு …
-
மகளிர்
மாணவர்கள் படிப்பது மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
by வேங்கனிby வேங்கனி 2 minutes readதேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த பழக்க வழக்கங்களை பின்பற்றினால், முடிந்த வரையில் படித்தவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும். பாடத்திட்டமும் சரியான திட்டமிடலும் முதலில் நாம் என்ன படிக்க வேண்டும் …
-
நெற்றிப் புருவ மையத்தில் நமது மூச்சை தியானிக்கும் பொழுது நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மசக்தி உடல் முழுக்க பரவும். உடலில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நீக்கும். தரையில் …
-
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: எலும்பு நீக்கிய கோழி இறைச்சி – …
-
உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட ஜூன் மாதம் 1-ந் தேதி உலக பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது. …
-
தலைவலி வந்தால் அதில் இருந்து மீள்வதற்கு பயிற்சிகள் உடல் சார்ந்த பயிற்சிகள், மனம் சார்ந்த பயிற்சிகள் உள்ளது. நாம் தலைவலி வராமல் வாழும் எளிய யோகா நெறிமுறைகளை தெளிவாகக் காண்போம். …
-
சிக்கன் ரோலை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சிக்கன் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: எலும்பு நீக்கிய கோழி இறைச்சி …
-
மகளிர்
செல்போன் கலாச்சாரம் குழந்தைகளின் எழுத்துத்திறனை பாதிக்கும்…
by வேங்கனிby வேங்கனி 2 minutes readகுழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவிடுவார்கள். நவீன காலத்து குழந்தைகளை ‘டச் போன்’கள் மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதனோடுதான் செலவிடுகிறார்கள். …
-
அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும். தேவையான பொருட்கள் : அதிமதுரம் தூள் – …