மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு மட்டுமின்றி தசைப்பிடிப்பு, வயிற்று வலி, சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அந்த சமயத்தில் உடலுக்கும், மனதுக்கும் முழு ஓய்வு தேவைப்படும். உடற்பயிற்சி மீது …
கனிமொழி
-
-
தேவையானவை:முட்டை – 6உருளைக்கிழங்கு – 100 கிராம்வெங்காயம் – 50 கிராம்தேங்காய் – கால் மூடிஎலுமிச்சம் பழம் – ஒன்றுமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டிமுந்திரிப் பருப்பு – 25 …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்துவோம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர், இந்த விடயத்தில் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் இலங்கையிடம் 3 பில்லியன் அமெரிக்க டொலர் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பண்டிகைக் காலங்களில் புழக்கத்திற்கு விடப்படும் போலி நாணயத்தாள்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருலப்பனை, பாதுக்கை, களுத்துறை மற்றும் ரங்கல பிரதேசங்களில் கடந்த வாரத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைநடவடிக்கையின் போது போலி நாணயத்தாள்கள் அச்சிடும் …
-
இலங்கைசெய்திகள்
ஒமிக்ரோன் டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் …
-
கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் பணவீக்கம் 11.1% ஆக அதிகரித்துள்ளது. புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 07 கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய …
-
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்கு …
-
இந்தியாசெய்திகள்
எஸ்-400 ஏவுகணை தடுப்பு இயந்திரத்தை பஞ்சாப்பில் நிறுவ தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readரஷ்யாவிடம் இருந்து 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஐந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்படி முதல் இயந்திரத்திற்கான பாகங்கள் ரஷ்யாவில் இருந்து வரத் ஆரம்பித்துள்ளது. குறித்த …
-
சினிமா
கார்த்தியை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சங்கரின் மகள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும் வசூல் மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு …