இவர்களில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவை சேரந்த ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மஹாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழகம், …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் உண்ணி காய்ச்சல்,டெங்கு, மலேரியா நோய் தொடர்பாக அவதானம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “உண்ணி …
-
இலங்கைசெய்திகள்
எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் வெளியானது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் …
-
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் ஆயிரத்து 75 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே நேற்று (திங்கட்கிழமை) மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களிடம் இருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தனியார் பேருந்து கட்டணத்தை 25 ஆக உயர்த்த தீர்மானம்?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக பேருந்துக் கட்டணத்தை 25 …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா எல்லையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பாகிஸ்தான் தாக்குல் நடத்தியுள்ளது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 ஆயிரத்து 601 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து …
-
இலங்கைசெய்திகள்
வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் சென்று விடும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள மயமாகிவிடும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த …
-
சினிமாதிரைப்படம்
ராஷ்மிகாவின் ஆபாச காட்சிகளை நீக்கிய படக்குழுவினர்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது 2 இந்தி படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். அல்லு …
-
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘சினிமா குறித்த எனது …