முடக்க நிலையின் போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும், மாதாந்த சம்பளம் பெறாத குடும்பத்தினருக்கு, ஊதியத்தில் ஒரு சதவீதப் பகுதியை நன்கொடையாக வழங்கும் யோசனையொன்றை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்துள்ளார். …
கனிமொழி
-
-
இந்தியாசெய்திகள்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்!
by கனிமொழிby கனிமொழி 5 minutes readசென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.85 கோடி மதிப்புள்ள 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தவறை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள், யாரும் தண்டனைகளில் இருந்து …
-
இந்தியாசெய்திகள்
12-17 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜோன்சன் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவசரகால பயன் பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 12 தொடக்கம் 17 வயதுடைய சிறார்களுக்கு பயன்படுத்தலாமா என …
-
இலங்கைசெய்திகள்
கொவிட் தொற்று, இறப்புகள் குறித்த புள்ளி விபர தரவுகளில் சில முரண்பாடுகள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர்கள் மற்றும் இறப்புகள் குறித்து வெளியிடப்பட்ட புள்ளிவிபர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
புதிய அரசியலமைப்பு- கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readபுதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளை இனிமேலும் தாமதிக்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
நாட்டை இரண்டு வாரங்கள் முடக்குவதால் பொருளாதாரம் சரிவடையாது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஹர்ஷ டி சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “ சுதந்திரத்திற்கு பின்னர் நாடு …
-
இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 312 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
இலங்கைசெய்திகள்
தலிபான்களின் ஆட்சியை ஏற்றால் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படலாம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபாமியன் புத்தர் சிலையை அழித்த தலிபான்களின் ஆட்சியை ஒருபோதும் ஏற்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தலிபான்களின் ஆட்சி குறித்து கருத்து தெரிவிக்கும்போதே …
-
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையால் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தலைமைச் செயலத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம் உதவி கோரிய இராஜாங்க அமைச்சர்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்தார். அவுஸ்ரேலியாவின் மெல்பர்னிலுள்ள சிங்கள வானொலி ஒன்றுடனான உரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …