Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 12-17 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!

12-17 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!

1 minutes read

ஜோன்சன் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவசரகால பயன் பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 12 தொடக்கம் 17 வயதுடைய சிறார்களுக்கு பயன்படுத்தலாமா என பரிசோதனை செய்ய ஜோன்சன் என்ட் ஜோன்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு அனுமதி கோரி குறித்த நிறுவனம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More