கடந்த 31ஆம் திகதி பொலிஸ் என தம்மை அடையாளப்படுத்திய சந்தேகநபர் இருவர், பழக்கடை வியாபாரி ஒருவரை ஏமாற்றி 7 ஆயிரத்து 500 ரூபாய்கும் அதிகமான பணத்தை கப்பமாகப் பெற்றுச் சென்றுள்ளனர். …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மீண்டும் முடக்கம்? –முக்கிய தீர்மானம் இன்று!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இராணுவத் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையை உலுக்கிய ஹிஷாலினியின் மரணம் குறித்த ரிஷாட் விளக்கம்
by கனிமொழிby கனிமொழி 3 minutes readஹிஷாலினியின் மரணம் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிகவும் வேதனைக்கு உட்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையை உலுக்கிய ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் விளக்கமளிக்கும்போதே …
-
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், தற்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக …
-
இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே …
-
இலங்கையில்டெங்கு நோயினால் மரணமடைவோர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இரண்டு தினங்களுக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் …
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 49 ஆண்களும் 45 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் கொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்குமாறு அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்கவும், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனாவால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் 10 வயதிற்கு உட்பட்ட 9 …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா நோயாளிகள் வைத்தியசாலைகளில் இடவசதியின்றி தவிக்கும் !
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் களுபோவில வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி (Thilakshani Maduwanthi) தனது முகப்புத்தகத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான தனது தாயாரை வைத்தியசாலையில் …