குளிர்காலத்தில் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது மிகவும் சவாலானது. யார் வேண்டுமானாலும் நோய்வாய்ப்படலாம். குளிர்கால மாதங்களில் நம்மால் வீட்டிற்குள் அடங்கிவிட முடியாது. பண்டைய இந்திய மருத்துவ முறைபடி, சில எளிய சுய …
கனிமொழி
-
-
தேவையானவை:பாலக்கீரை – 1 கட்டு,சிக்கன் – 1/2 கிலோ,வெங்காயம் – 300 கிராம்,தக்காளி – 200 கிராம்,மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,தனியாத்தூள் – 3 டீஸ்பூன்,மஞ்சள் தூள் – 1/2 …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் ஒரு இலட்சத்து மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 349 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 97 ஆயிரத்து 966 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் …
-
இலங்கைசெய்திகள்
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று வாய்ப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, அவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் …
-
நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் கந்தனின் திருவிழாவை 100 பேருடன் நடத்துவதற்கு அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், …
-
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் உடனடியாக தொடங்கி நடைபெறுகின்றன. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, …
-
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 42 ஆயிரத்து 817 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் …
-
இலங்கைசெய்திகள்
கொரோனாவால் சீனாவைவைவிட இலங்கையில் அதிக உயிரிழப்புகள் பதிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 41 ஆண்களும் 41 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை ஆசிரியர்கள் போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆசிரியர்-, அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டு அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றுகிறது. இதன் காரணமாகவே வீதிக்கிறங்கி போராடுகிறோம். கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை …