ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவை உடனடியாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
சேதனப்பசளை தீர்மானத்தில் பின்வாங்கப் போவதில்லை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை நோக்கமாகக் கொண்டு, சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட …
-
மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/8SH6V7v6NOc
-
இந்தியாசெய்திகள்
இந்தியா இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இதுவரை 32 கோடியே 11 இலட்சத்து 43 …
-
இலங்கைசெய்திகள்
கொரோனாவின் டெல்டா பிளஸ் திரிபு வைரஸின் அறிகுறிகள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இல்லாத பல அறிகுறிகள் டெல்டா பிளஸ் திரிபு வைரசில் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவிலான சோர்வு ஏற்படுகின்றது. இதற்கு …
-
இலங்கையில் தற்போது வத்திக்கான் ஆட்சியா நடக்கிறதென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் …
-
மத்திய சுகாதார அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 50,040 பேர் கொரோனா …
-
இலங்கைசெய்திகள்
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ கால எல்லை உறுதிப்படுத்தப்பட வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஉள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என கபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அண்மையில் மார்ச் 12 …
-
இந்தியாசெய்திகள்
கொரோனா வைரஸின் 3ஆவது அலையைத் தடுத்து விட முடியாது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா வைரஸின் மூன்றாவது அலையினை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நாட்டின் பல்வேறு தடுப்பூசிமையங்களில் மக்கள் நீண்ட …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டினைச் சேர்ந்த மகேஸ்வரன் …