அமெரிக்கா: சிரியா, ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் 2 இடங்களிலும் ஈராக்கில் ஒரு இடத்திலும் அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. …
கனிமொழி
-
-
மருத்துவம்
நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றும் வழிமுறைகள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயேதிர்ப்பு மண்டலம். இதுதான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலை தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடி உடலை காக்கிறது. …
-
தேவையான பொருட்கள்ஊற வைத்து வேக வைத்த வேர்க்கடலை – ஒரு கப்,பொடியாக நறுக்கிய வாழைத் தண்டு – கால் கப்,வெள்ளரித் துண்டுகள் – கால் கப்,கேரட் துண்டுகள் – கால் …
-
இலங்கைசெய்திகள்
ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று மாலை இந்த உறுதிப்படுத்தல் …
-
இலங்கைசெய்திகள்
துமிந்த விவகாரத்தில் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.எ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை …
-
இந்தியாவினால் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழ்.இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன், வடக்கு மாகாண …
-
பேர்ள் கப்பல் தீயால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்க வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் …
-
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர படத்தயாரிப்பிலும் …
-
இந்தியாசெய்திகள்
தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த அரசுக்கு வேண்டுகோள்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கை:டெல்டா பிளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மதுவகைகளை வாங்க வருவோரும், …
-
மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.