கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதில் இலங்கை பின்பற்றும் முறைமை தொடர்பாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா கட்டுப்பாட்டு விசேட செயலணி, …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
பசில் நாடாளுமன்றுக்குள் ரஞ்சித் பண்டார மத்திய வங்கிக்குள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என அரசியல் வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பொருளாதார நிபுணரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார …
-
இலங்கைசெய்திகள்
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் அனுமதி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமாரடைப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, “ஸ்டென்ட்” அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் …
-
நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் …
-
இந்தியாசெய்திகள்
நடுக்கடலில் மீன்பிடித்த சென்னை காசிமேடு மீனவர்களின் படகு தீப்பிடித்து எரிந்தது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஆந்திரா: கிருஷ்ணப்பட்டினத்தில் நடுக்கடலில் மீன்பிடித்த சென்னை காசிமேடு மீனவர்களின் படகு தீப்பிடித்து எரிந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேர் கடலில் குதித்து தத்தளித்த போது கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். மேலும் …
-
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏதாவது ஒரு முறையில் தினசரி …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை!
by கனிமொழிby கனிமொழி 27 minutes readசங்கைக்குரிய மகா சங்கத்தினர்களே!சமயத் தலைவர்களே!இலங்கைவாழ் சகோதர, சகோதரிகளே!நண்பர்களே! அன்பின் பிள்ளைகளே! எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் …
-
இலண்டன்செய்திகள்
ஞானிகள் எப்படி இருப்பார்கள்? கிருபாநந்தவரியரின் தெளிவான விளக்கம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமேலும் பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.
-
இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 51 ஆயிரத்து 248 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 1 இலட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
கடவுச்சீட்டு விநியோகத்திற்காக விசேட வேலைத்திட்டம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகுடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம், மாத்தறை, வவுனியா, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய பிராந்திய …