செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நடுக்கடலில் மீன்பிடித்த சென்னை காசிமேடு மீனவர்களின் படகு தீப்பிடித்து எரிந்தது!

நடுக்கடலில் மீன்பிடித்த சென்னை காசிமேடு மீனவர்களின் படகு தீப்பிடித்து எரிந்தது!

0 minutes read

ஆந்திரா: கிருஷ்ணப்பட்டினத்தில் நடுக்கடலில் மீன்பிடித்த சென்னை காசிமேடு மீனவர்களின் படகு தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேர் கடலில் குதித்து தத்தளித்த போது கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். மேலும் நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்தது குறித்து இந்திய கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More