“பொலிஸ் சேவை மற்றும் பாதுகாப்பு சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது எனப் பாதாளக் குழுக்கள் கருதுகின்றன. அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுக்களின் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை: குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியும்! – மஹாநாம தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களம் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய அரசமைப்பில் ‘மக்கள் உயிர் வாழும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மலையகத்தில் கணவனும் மனைவியும் சடலங்களாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபொகவந்தலாவை, தெரேசியா தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, சடலங்கள் இருப்பதைப் பொதுமக்கள் அவதானித்தனர். பின்னர் பொகவந்தலாவைப் பொலிஸாருக்குத் தகவல் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாணவனின் பணப்பையைத் திருடிய நபர் சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபாடசாலை மாணவன் ஒருவரின் பணப்பையைத் திருடிய நபர் பொதுமக்களால் கற்களால் தாக்கப்பட்டு தப்பியோடியதையடுத்துப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொஹுவலை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சகல சபைகளையும் தமிழரசு கைப்பற்றும்! – சுமந்திரன் முல்லைத்தீவில் நம்பிக்கை தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை ரணிலால் அடியோடு நிராகரிப்பு! – ஜே.வி.பி. மீது அவர் பாய்ச்சல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readபட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையைத் தான் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “1987 ஆம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வெளிநாட்டுப் பொறிமுறைக்கு அநுர அரசு அஞ்சுவது ஏன்? – கஜேந்திரகுமார் கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும். அந்த நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவத் தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அநுர அரசுக்கு ஏப்ரல் 21 வரை கால அவகாசம்! – பேராயர் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே தற்போதுள்ள ஆட்சியாளர்களை ஆட்சிப்பீடத்துக்கு ஏற்றினோம். ஆனால், அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமலும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருந்து வந்தால் நாம் மீண்டும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பட்டலந்த அறிக்கை: ஏப்ரல் 10 ஆம் திகதி முதலாவது விவாதம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநாடாளுமன்றத்தில் பட்டலந்த விசாரணை அறிக்கை தொடர்பான முதலாவது விவாதத்தை ஏப்ரல் 10 ஆம் திகதியும், இரண்டாம் நாள் விவாதத்தை மே மாதமளவிலும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற அலுவலகம் பற்றிய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மட்டக்களப்பில் வாகன விபத்தில் மௌலவி ஒருவர் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய மூன்று …