இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் அதனை தாமதமின்றி முழுமையாக நீக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஓட்டோவில் வந்த நால்வரால் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! – மனைவி, பிள்ளைகள் கண் முன் கொடூரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகூரிய ஆயுதத்தால் தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வத்தளைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் இருந்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கிழக்கின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆளுருடன் இராணுவத் தளபதி பேச்சு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசமகால அரசியல் நிலவரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை! – அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நாட்டில் இன்று பல உதிரிகளாகப் பிரிந்து எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. வலுவான எதிரணி என்று தற்போது ஒன்றும் இல்லை.” – இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பொத்துவில் கடலில் மூழ்கிய இரண்டு இளைஞர்கள் உயிருடன் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅம்பாறை, பொத்துவில் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்!” – யாழில் கையெழுத்துப் போராட்டம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாளக் கையெழுத்துப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தப் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கு மனிதப் புதைகுழிகள்: விரைவில் உண்மைகள் வெளிவரும்! – நீதி அமைச்சர் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் விரைவில் உண்மைகள் வெளிவரும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ”செம்மணி மனிதப் புதைகுழி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செம்மணிப் புதைகுழிக்கு விரைவில் நீதி வேண்டும்! – யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு துரித நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கைதாகும் நிலையில் ராஜித! முன் பிணை மனு நிராகரிப்பு!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு …