0
குக்கிராமத்தின் குச்சி வீட்டிலே பற்றிக்கொண்ட தீப்பிழம்போ
வாழமுடியா இனமொன்றுக்கு வழிகாட்டி நடந்தவனோ
முப்பொழுதும் அவர் விடுதலைக்காய் முரசறைந்த தலைவனோ
வென்ற இனம் நாமென்று வீறாப்பாய் போய்ச் சேர்ந்தாயோ!
வணக்கம் லண்டனின் அஞ்சலிகள் …..