செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் இயற்கை | கவிதை | வாசவன்-தமிழ்பித்தன்-வாசு

இயற்கை | கவிதை | வாசவன்-தமிழ்பித்தன்-வாசு

0 minutes read

மாமரத்து குயில் பாட்டு
காதில் வந்து விழுகுது
மாவின் மணம் சேர்த்து
வேப்ப மர குயிலின் கீதம்
காற்றில் வந்து காதில் விழுகுது
சித்திரையில் பூத்த வெள்ளை
வேப்ப மலரின் சுகந்தம் சேர்த்து
என்ன சுகம் இயற்கைத்தரும்
இந்த குயில்களின் இன்னிசைகூவல்
இதோ மன்றத்தில் பாடுகிறான் ஒருவன்
தன்னை மறந்து பாடினாலும்
இளமையின் ஆணவமும் செருக்கும்
அவன் சேஷ்டைகளில்……

இயற்கையின் சங்கீதத்தில் இவை ஏதும் இல்லை
நம்மை மறக்க செய்யும் மதுரை கீதங்கள் அவை!

 

நன்றி : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More