செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்படுகின்றதுமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்படுகின்றது

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்படுகின்றதுமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்படுகின்றது

1 minutes read

தஞ்சாவூர், விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது

இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர், விளார் சாலையில்,  சார்பில் கடந்த 8ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட பொலிஸார் முன்னிலையில் இடிக்கும் பணி இடம்பெற்று வருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

113

112

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More