செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிரியா: விமானப் படைத் தாக்குதலில் 50 பேர் சாவுசிரியா: விமானப் படைத் தாக்குதலில் 50 பேர் சாவு

சிரியா: விமானப் படைத் தாக்குதலில் 50 பேர் சாவுசிரியா: விமானப் படைத் தாக்குதலில் 50 பேர் சாவு

1 minutes read

images

சிரியாவில் விமானப்படை நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவின் அலெப்போ நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-பாப் நகரில் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல் ராணுவ ஹெலிகாப்டர்கள் அல்-பாப் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு வீச முயன்றன. ஆனால் குறி தவறி அங்குள்ள மார்க்கெட்டில் குண்டுகள் விழுந்தன. இதில் 26 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்ததாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ராமி அப்துர் ரகுமான் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More