செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையில் தீ விபத்தொன்றில் 30 வீடுகள் தீக்கிரை!!இலங்கையில் தீ விபத்தொன்றில் 30 வீடுகள் தீக்கிரை!!

இலங்கையில் தீ விபத்தொன்றில் 30 வீடுகள் தீக்கிரை!!இலங்கையில் தீ விபத்தொன்றில் 30 வீடுகள் தீக்கிரை!!

1 minutes read

unnamedr

வெல்லம்பிட்டி நாகஹமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 30 வரையான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் தீயணைப்புப் படை, பொலிஸார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து தீயை அனைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இத்தீ எவ்வாறு மூண்டது என்பது குறித்து விசாரணைகள் தற்போது நடைபெறுவருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More