0
கிளிநொச்சி பரந்தன் மதுவரித்தினைக்களத்திற்கு பின் புகையிரத பாதைக்கருகில் சடலம் ஒன்று இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறிப்பாக இது புகையிரத்தில் பயணம் செய்தவராக காணப்படலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக