செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி தேசிய கொடி வடிவில் நின்று புதிய கின்னஸ் சாதனை50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி தேசிய கொடி வடிவில் நின்று புதிய கின்னஸ் சாதனை

50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி தேசிய கொடி வடிவில் நின்று புதிய கின்னஸ் சாதனை50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி தேசிய கொடி வடிவில் நின்று புதிய கின்னஸ் சாதனை

0 minutes read

தேசிய கொடியாக மனிதர்கள் அணிவகுத்து நின்று கின்னஸ் சாதனை செய்வது பல நாடுகளில் நடந்துள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தானில் 23,300 பேர் ஒரே இடத்தில் கூடி அந்நாட்டு கொடி வடிவில் அணிவகுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

அதைதொடர்ந்து, நேபாளத்தில் 33,300 பேர் கூடி தேசிய கொடி மூலம் அச்சாதனையை முறியடித்தனர்.தற்போது, இதை முறியடிப்பதற்காக சென்னையில் 50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி தேசிய கொடி வடிவில் நின்று புதிய கின்னஸ் சாதனை படைக்க முடிவெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More