செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிளிநொச்சி பொதுச் சந்தை எரிந்து நாசம் கிளிநொச்சி பொதுச் சந்தை எரிந்து நாசம்

கிளிநொச்சி பொதுச் சந்தை எரிந்து நாசம் கிளிநொச்சி பொதுச் சந்தை எரிந்து நாசம்

0 minutes read

கிளிநொச்சியில் பொது சந்தையில் ஏட்பட்ட பெருந்தீயினால் நூறுக்கு மேற்பட்ட கடைத் தொகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன.

போதிய தீயணைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால்  தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

முள்ளிவாய்க்காலின் முடிவில் முற்றாக இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு இது மேலும் ஒரு இழப்பு.

சேதவிபரங்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

unnamed (7)jrjtj ssd

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More