செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யாழில் நடைபெறும் கருத்துப்பரிமாறல் களம் 

யாழில் நடைபெறும் கருத்துப்பரிமாறல் களம் 

0 minutes read

தமிழக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அ மார்க்ஸ் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளமையுடன் எதிர்வரும் 24ம் திகதி நடைபெறும் கருத்துப்பரிமாறல் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெற்காசியச் சமூகங்கள் எதிர்நோக்கும் மனித உரிமைப் பிரச்சனைகளும் தீர்வுக்கான செயற்பாட்டுக் களங்களும் என்ற தலைப்பில்  உரையாற்ற உள்ளார்;

புதிய பண்பாட்டுத் தளம் மூலமாக ஒழுங்கு செய்த இந்த நிகழ்வு ஓய்வு பெற்ற பண்ணை முகாமையாளர் A நடராஜா தலைமையில்   நடைபெறுகின்றது. 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More