செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குவைத்திலிருந்து 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

குவைத்திலிருந்து 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

0 minutes read

தொழிலுக்காகக் குவைத் சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

38 பெண்களும், 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குவைத்துக்குத் தொழிலுக்குச் சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட அவர்கள், குவைத்துக்கான இலங்கைத் தூதரகத்துக்கு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More