செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஒரே சிறையில் 44 கைதிகளுக்கு எய்ட்ஸ்!

ஒரே சிறையில் 44 கைதிகளுக்கு எய்ட்ஸ்!

0 minutes read

உத்தராகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

அத்துடன், சிறையில் எச்ஐவி தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைக் கைதிகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பதை, சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி சென்டர் இன்சார்ஜ் டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவித்தார்.

“எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் அனைவருக்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன” என்று சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி சென்டர் இன்சார்ஜ் டாக்டர் பரம்ஜித் சிங் கூறினார்.

தற்போது ஹல்த்வானியில் உள்ள சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More