புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

0 minutes read

அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ரிக்டர் அளவு கோலில் 3.9ஆக பதிவாகியுள்ளது.

அண்மைய காலமாக அந்தமானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் சுமார் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அந்தமானின் திக்லிப்பூர் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More