செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் 15 பேர்

டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் 15 பேர்

0 minutes read

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையையொட்டி நமாமி கங்கை திட்டத் தளத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அங்கு இன்று அதிகாலையில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது திடீரென மின்மாற்றி வெடித்துச் சிதறியது.

இதில், காவல் உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More