செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் திருமண ஊர்வலம் சென்ற மணமகன் உள்ளிட்ட 9 பேர் பலி

திருமண ஊர்வலம் சென்ற மணமகன் உள்ளிட்ட 9 பேர் பலி

0 minutes read

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்ற வேன் விபத்துக்கு உள்ளானது.

கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வேகமாக வந்த ஒரு லொரி மீது மோதியது.

இந்த விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் லொறி சாரதியை கைது செய்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More