செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை!

ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை!

0 minutes read

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்  தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (22) இரண்டாவது நாளாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி, குறித்த மனு நாளையும்  (23) பரிசீலிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு இடைக்கால  குழுவொன்றை  நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More