அரசுக்கு எதிராகக் களமிறங்குவர் முப்படையினர்! – சாணக்கியன் எச்சரிக்கை
வெகுவிரைவில் முப்படையினரும் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.