செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி

0 minutes read

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் லோனவாலா பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்து நடந்த சமயத்தில் சுமார் 40 பயணிகள் பஸ்ஸில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More