செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் முடிசூட்டு விழாவிற்காக எடுத்து வரப்பட்டுள்ள விதி கல்

முடிசூட்டு விழாவிற்காக எடுத்து வரப்பட்டுள்ள விதி கல்

0 minutes read

மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் அடுத்த மதம் நடை பெற உள்ள  நிலையில் அதற்கான ஆயதங்கள்  சிறப்பாக  செய்யப்படுகின்றது.

அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்காட்டிஷ் கல், விதியின் கல் என அழைக்கப்படும் கல்  முடிசூட்டு விழாவிற்காக,  ஸ்காட்லாந்தில் இருந்து  லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இந்த கல் பண்டைய ஸ்காட்லாந்தின் இறையாண்மையின் சின்னமாக பார்க்கப்படுகிறது.152 கிலோ எடையுள்ள இந்தக் கல், 1296ம் ஆண்டு அப்போதைய மன்னராக இருந்த முதலாம் எட்வர்ட் ஸ்காட்லாந்திடமிருந்து கைப்பற்றினார்.

மே 6ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளதால், எடின்பெர்க் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கல், கடந்த 27 ஆண்டுகளில் முதன்முறையாக அங்கிருந்து லண்டனுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. மன்னர் முடிசூட்டு விழாவுக்கு பிறகு மீண்டும் கல் ஸ்காட்லாந்து கோட்டைக்கே  திரும்ப எடுத்துவரப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More