செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கனடாவில் வீடொன்றில் இருந்து சடலமாக நால்வர் மீட்பு

கனடாவில் வீடொன்றில் இருந்து சடலமாக நால்வர் மீட்பு

0 minutes read

கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒன்றாரியோ மாகாணத்தின் ஹரோவ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், “கற்பனை செய்து பார்க்க முடியாத துயரச் சம்பவம்” என கனடா பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இந்த மரணங்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தினால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் கிடையாது என கனடா பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More