செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை கோயில் நடை திறப்பு

1 minutes read

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.

மாலை 5 மணி அளவில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோயில் நடையை திறக்கிறார். தொடர்ந்து அடுத்த ஓராண்டுக்கான பொறுப்பை தந்திரி கண்டரர் ராஜீவரர் ஏற்கிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை, அபிஷேகம், மண்டபத்தில் கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து வரும் 21ஆம் திகதி வரை பூஜைகள் நடக்கவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More