செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு வழங்கியது தமிழக அரசு!

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு வழங்கியது தமிழக அரசு!

0 minutes read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

தற்போது புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும், இதனால் அவருக்கு சிறை விடுப்பு வழங்க வேண்டும் எனவும் அவரது தயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More