செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை!

கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை!

1 minutes read

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் 3 ஆவது அலை ஏற்படுவதை தடுக்க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாவிட்டால் அடுத்த 6-8 வாரங்களில் 3ஆவது அலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ச்சியாக புதிய பிறழ்வுகளாக உருமாறி வருகின்ற நிலையில், அடுத்த அடுத்த அலைகளுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் எனவும் மூத்த மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து சென்றாலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்கிறது.

இதன் காரணமாக உடல்களை தகனம் செய்வதற்கு இடமின்றி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனிடையே மூன்றாவது அலை தாக்குமானால் நிலைமை மேலும் மோசமாகலாம் என எதிர்வு கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More