செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!

மணிப்பூரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!

0 minutes read

மணிப்பூர்- உக்ருல் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் வீடுகளில் லேசான அதிர்வுகளை உணர முடிந்ததாக அங்குள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் சேதம் ஏற்பட்டதாக எந்ததொரு தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லையென இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More