செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சிறுவர்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை நோய்!

சிறுவர்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை நோய்!

0 minutes read

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் பலருக்கு கறுப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 சிறுவர்களும் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை பெரியவர்களை மட்டுமே தாக்கி வந்த குறித்த நோய் முதன் முறையாக சிறுவர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கும், சித்திரதுர்கா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுமே குறித்த நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More